_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, July 20, 2009

இயற்கை....

இயற்கை....

ஒரு விதை
ஒன்றை விதைத்தேன்,
தண்ணீர் விட்டேன்
....

செடியானது
பூவானது
காயானது
கனியானது...

நான் விதைத்த
விதை ஒன்று
விதையானது....


( நண்பர்களின் ஆலோசையின்படி ஒன்னு ஐ ஒன்றாக மாற்றிவிட்டேன்)


ஆ.ஞானசேகரன்.

36 comments:

Suresh Kumar said...

கவிதை சூப்பர்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

கவிதை சூப்பர்//
நன்றிபா

குடந்தை அன்புமணி said...

நிங்கள் சொல்ல வந்த கருத்து எனக்கு புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து மாற்றி எழுதியிருக்கலாம். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

//குடந்தை அன்புமணி said...

நிங்கள் சொல்ல வந்த கருத்து எனக்கு புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து மாற்றி எழுதியிருக்கலாம். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.//

நன்றி நண்பா முயற்சிகின்றேன்..

கிடுகுவேலி said...

ம்ம்ம்ம்ம்....நன்றாக உள்ளது....!!

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...

ம்ம்ம்ம்ம்....நன்றாக உள்ளது....!//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு நண்பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்

வழிமொழிகிறேன்

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்//

மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு நண்பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி நண்பா.. வலைச்சரத்துல பின்னி எடுத்துட்டீங்க.. வாழ்த்துகள்

வழிமொழிகிறேன்///


நன்றி, நன்றி நண்பா

அன்புடன் நான் said...

உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். மொழியியலும் கருத்தியலும் நன்று. இன்னும் அழகியல் வேன்டும்... இது என் கருத்து. இனி உமக்குத் தொழில் கவிதையாகட்டும்.

ஆதவா said...

கருத்தை முன்வைத்து, வாசகனுக்கு நுழையும்படியான வரிகளிலிருந்தால் அதுவே நல் கவிதை!!

//
ஒரு விதை

ஒன்னு விதைத்தேன்,
///


"ஒன்னு" என்பதே இலக்கணப் பிழை. "ஒண்ணு" என்பது சரி,.

மேலும் இக்கவிதையில் "ஒன்று" என்று கொடுத்திருந்தால் நன்று!

தொடர்ந்து எழுதுங்கள்!

Anbu said...

கவிதை சூப்பர்

ச.பிரேம்குமார் said...

என்னது? நீங்க தாத்தாவாக போறீங்களா? :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//என்னது? நீங்க தாத்தாவாக போறீங்களா? :)//

ரீப்பிட்டே..

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நான் விதைத்த
விதை ஒன்னு
விதையானது....//

eppudi ippadi -:)

sakthi said...

அருமை

சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

ஆ.சுதா said...

கவிதை ரசித்தேன்.
சில நண்பர்கள் சொன்னது போல் இன்னும் செதுக்கியிருக்கலாம்.

முடிவை |மீண்டும் விதையானது| என்றிருந்தால் வித்தியாசப்பட்டிருக்கும் நண்பா. (இது என் எண்ணம் மட்டுமே)

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். மொழியியலும் கருத்தியலும் நன்று. இன்னும் அழகியல் வேன்டும்... இது என் கருத்து. இனி உமக்குத் தொழில் கவிதையாகட்டும்.//

மிக்க நன்றி நண்பா, முயற்சிகின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

/// ஆதவா said...
கருத்தை முன்வைத்து, வாசகனுக்கு நுழையும்படியான வரிகளிலிருந்தால் அதுவே நல் கவிதை!!

//
ஒரு விதை

ஒன்னு விதைத்தேன்,
///

"ஒன்னு" என்பதே இலக்கணப் பிழை. "ஒண்ணு" என்பது சரி,.

மேலும் இக்கவிதையில் "ஒன்று" என்று கொடுத்திருந்தால் நன்று!

தொடர்ந்து எழுதுங்கள்!///

உங்களின் கருத்தின்படி முயற்சிகின்றேன் மிக்க நன்றி ஆதவா

ஆ.ஞானசேகரன் said...

//Anbu said...
கவிதை சூப்பர்//


நன்றி பாஸ்

ஆ.ஞானசேகரன் said...

//ச.பிரேம்குமார் said...
என்னது? நீங்க தாத்தாவாக போறீங்களா? :)//


நல்ல குசும்பு

ஆ.ஞானசேகரன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
//என்னது? நீங்க தாத்தாவாக போறீங்களா? :)//

ரீப்பிட்டே..//


அட நீங்களுமா?

ஆ.ஞானசேகரன் said...

/// பித்தன் said...
//நான் விதைத்த
விதை ஒன்னு
விதையானது....//

eppudi ippadi -:)//


எல்லாம் உங்க ஆசி பாஸ்

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...
அருமை

சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்//

நன்ன்ன்ன்ன்ன்ன்றி சக்தி

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
கவிதை ரசித்தேன்.
சில நண்பர்கள் சொன்னது போல் இன்னும் செதுக்கியிருக்கலாம்.

முடிவை |மீண்டும் விதையானது| என்றிருந்தால் வித்தியாசப்பட்டிருக்கும் நண்பா. (இது என் எண்ணம் மட்டுமே)//


உண்மைதான்,... ஏதோ ஒரு அவரத்தில் அப்படி எழுதியாகிவிட்டது. எந்த ஒரு சிந்தனையும் எடுத்துக்கொள்ளவில்லை. சும்மா நினைத்தேன் என்ன நினைத்தேனோ அப்படியோ எழுதினேன் எந்த இலக்கணமும் பார்க்கவில்லை. ம்ம்ம்ம்ம் இலக்கணமும் தெரியாதே!!!!!!!

மிக்க நன்றி நண்பா

Muniappan Pakkangal said...

Siru kavithai-periya karuthu-Nandri Gnanaseharan.

நசரேயன் said...

ம்ம்ம்ம்

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

Siru kavithai-periya karuthu-Nandri Gnanaseharan.

மிக்க நன்றி சார்

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...

ம்ம்ம்ம்//

ம்ம்ம் நன்றிபா

உமா said...

வாழ்த்துக்கள்.

சொல்லரசன் said...

விதை மீண்டும் விதையானது ஆனால் மனிதன்.............

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...

வாழ்த்துக்கள்.//

நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

விதை மீண்டும் விதையானது ஆனால் மனிதன்.............//

இயற்கையே அப்படிதான் மனிதன் மறுபடுவதில்லை....

priyamudanprabu said...

கவிதை சூப்பர்
கலக்குங்க

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன் பிரபு said...

கவிதை சூப்பர்
கலக்குங்க//

நன்றிபா