_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, June 16, 2008

ஆண் விபச்சாரம்,.........

ஆண் விபச்சாரம்,.........
உலகில் தொன்றிய முதல் தொழில் "விபச்சரம்" என்று ஆய்வு கூறுகின்றது.. இவர்க்களுக்கு தாசிகள் என்றும், இது அவர்கள் கடவுளுக்கு தொண்டாகவும் கருதினர்.
மனிதன் தொன்றியது முதல் மண்ணுக்கும் அந்த மண்ணின் பெண்ணிற்க்கும்தான் சண்டையிட்டு வந்தனர். அவ்வாறு கைப்பற்றிய பெண்ணை தாசிகளாக்கி சுவைத்தனர்.

விபச்சாரம் என்பது காசுகொடுத்து உடல்கொள்வது. காசு இருபாலுக்கும் தெவைதானே, இருப்பினும் பெண் ஈடுபடுவதும் பெண்ணை ஈடுப்படுத்துவதும் எதனால்? இயற்கையின் சதிதான் என்ன? கவர்ச்சி என்பது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு இருப்பினும் பெண்கள்தான் விபச்சாரத்தில் உள்ளனர். தற்ப்பொது ஆண் விபச்சாரனும் காணப்படுகிறது,
தற்பொதைய சில ஆய்வுகளில் விருப்பபடாமல் பெண் விபச்சாரம் செய்தாலும், பலர் விரும்பி வருவதாக தெரியப்படுத்தியது. முக்கிய நகரங்களில் ஆண் விபச்சாரன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது .
ஆண் விபச்சாரம் எந்த அளவுக்கு சாத்தியம்.. இயற்க்கை எந்தளவுக்கு சரியாகயுள்ளது?.... உண்மையில் ஒரு பெண் விருப்பம் இல்லாமல் உடல் உண்ர்வு கொள்ளாமல் உடல்கொள்ள முடியும் ( சிறிய பிரச்சனைகல் இருபினும் காலத்தால் சரியாகிவிடும்) ஆனால் ஆண்தான் உணர்வு கொண்டால் தான் உடல்கொள்ள முடியும் (உடல் சக்தி பொருத்து மாறுபடும்)
எத்தனை முறை காசுக்காக செய்துவிடமுடியும். இயற்கையில் மிகவும் சிரமம்தான் ( மாத்தரை ஊசி முலம் கொஞ்சம் முயற்ச்சிக்கலாம்) எனவேதான்
ஆண் பெண்ணை விபாச்சாரத்திற்க்கு தன் சொந்தங்களை உற்ப்படுத்துகிறான் மற்றும் கட்டாய படுத்துகிறான். தனனால் முடியும் என்றால் தானும் காசுக்காக செய்யலாமே!!!

மெலும் இங்கே, வரதச்சனை என்ற பெயரில் "காசுக்காக" தானே விபச்சாரன் ஆகுகின்றான். அல்லது குடும்பதாரால் அக்கப்படுகிறான்...
சுலபமாக காசு சம்பாரிக்க எளிய வாழியாக தேர்ந்தெடுப்பதுதான் விபச்சாரம். இவர்கள் செய்வது சரிதானா? தெவையா? சில நாடுகள் முறைபடித்துவது எதனால்? எல்லாம் நாம் சிந்தனைக்கு விட்டுவுள்ளேன்,..........

0 comments: